NOV
17
கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படலாம்..
கரையோரப் பாதையில் கோட்டைக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் ஒரு பாதையில் மாத்திரம் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதற்கமைய ரயில் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாலம் சீரமைக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
93 Views
Comments