NOV
10
சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணைகள் CIDயின் கீழ்..
துன்புறுத்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
94 Views
Comments