அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு 129 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
10

அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு 129 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு 129 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு பிலிப்பைன்ஸில் 129 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த அவுஸ்திரேலிய பிரஜைக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

எனினும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.

 

குறித்த நபர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

views

90 Views

Comments

arrow-up