பிரித்தானிய வரலாற்றில் பணக்கார பிரதமராக அறியப்பட்ட பிரதமர் ரிஷி சுனக் சாதாரண செவிலியர் ஒருவரின் அதே வரி விகிதத்தை செலுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா, சிரியா மற்றும் ஈராக்கில் நடத்திய தாக்குதல்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஈராக் பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.