JUN
22
விமலின் குற்றச்சாட்டு!
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ரஷ்யாவின் ஆதரவை நாடாமல் தவறான எண்ணத்துடன் செயற்பட்டமைக்கு நாட்டு மக்கள் நட்டஈடு வழங்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
11 சுயேச்சைக் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
11 சுயேச்சைக் கட்சிகள் அடங்கிய குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
54 Views
Comments