JUN
22
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் - பிரதமர்
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் வண.அத்துரலியே இரத்தின தேரர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணத்திற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
59 Views
Comments