JUN
22
மணல் விலை உயர்வால் லொறி ஓட்டுநர்கள் பல்வேறு சிரமங்களில்...
எரிபொருள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலை உயர்வால் ஒரு கனசதுர மணலின் விலை ரூ.50,000 ஆக உயர்ந்துள்ளதாக மணல் லொறி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கட்டிடக்கலை உட்பட அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான 75 வீதமான மணல் பொலன்னறுவை - மானம்பிட்டிய மற்றும் மஹியங்கனை பிரதேசங்களிலிருந்தே விநியோகிக்கப்படுகிறது.
மணல் விலை உயர்வால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மணல் லொறி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
67 Views
Comments