இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களுக்கு கனமழை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
06

இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களுக்கு கனமழை

இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களுக்கு கனமழை

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலை இரவு 10 மணி வரை நீடிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

views

323 Views

Comments

arrow-up