வானிலை முன்னறிவிப்பு!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
30

வானிலை முன்னறிவிப்பு!

வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

 

மின்னல் அபாயத்தை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

views

350 Views

Comments

arrow-up