JUN
23
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற போதைப்பொருள் வியாபாரியின் மனைவி கைது!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவரை விடுவிப்பதற்காக அவிசாவளை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 250,000 ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்ற போதைப்பொருள் கடத்தல் வியாபாரியின் மனைவியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (23) கைது செய்துள்ளது.
குறித்த தொகையின் ஒரு பகுதியாக 150,000 ரூபா பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது.
95 Views
Comments