இரண்டரை கிலோ மழைக்குருவி கூடுகளுடன் இருவர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

இரண்டரை கிலோ மழைக்குருவி கூடுகளுடன் இருவர் கைது

இரண்டரை கிலோ மழைக்குருவி கூடுகளுடன் இருவர் கைது

ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான இரண்டரை கிலோ மழைக்குருவி கூடுகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கண்டி புகையிரத வீதியின் எல்ல, தெமோதர மற்றும் பதுளை பகுதிகளிலுள்ள பங்களாக்களில் கட்டப்பட்டிருந்த கூடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

views

218 Views

Comments

arrow-up