வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இலங்கையர்கள் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இலங்கையர்கள் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர்..

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இலங்கையர்கள் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர்..

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வேறு நாட்டிற்கு இடம்பெயர முற்பட்ட வேளையில் சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று நாடு திரும்புவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

85 பேரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

views

30 Views

Comments

arrow-up