கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்...

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்...

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (30) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

 

பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

views

29 Views

Comments

arrow-up