ரஷ்ய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பிய கடிதம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

ரஷ்ய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பிய கடிதம்

ரஷ்ய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பிய கடிதம்

ஏரோஃப்ளோட் நெருக்கடி குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அவர் எழுதிய கடிதத்திற்கு துரிதமாக பதில் அனுப்பியமைக்கு நன்றி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் தமக்கு முன்வைத்துள்ள யோசனையை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்து, இலங்கை மக்கள் சார்பாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

views

57 Views

Comments

arrow-up