JUL
04
டீசல் தருவதாக கூறி பணம் மோசடி செய்த இருவர் கைது!
டீசல் தருவதாக கூறி 127,500 ரூபாவை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் மதவாச்சி குடாவெவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு இரகசியமாக எரிபொருளை வழங்கி தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் புனேவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 34,360 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
100 Views
Comments