சுதந்திரக் கட்சி அமைச்சர் விஜேதாசவை சந்தித்துள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

சுதந்திரக் கட்சி அமைச்சர் விஜேதாசவை சந்தித்துள்ளது

சுதந்திரக் கட்சி அமைச்சர் விஜேதாசவை சந்தித்துள்ளது

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் 21 ஆவது திருத்தச் சட்டத்துடன் சேர்க்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

 

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

views

114 Views

Comments

arrow-up