NOV
28
எரிவாயு தட்டுப்பாடு இல்லை..
நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் வீட்டு உபயோக மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக எரிவாயு சிலிண்டர்கள் வழமை போன்று விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
24 Views
Comments