நியூ சவுத் வேல்ஸில் இருள்...
சிட்னியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூ சவுத் வேல்ஸில் வலுசக்தி நெருக்கடியை அடுத்து விளக்குகளை அணைக்குமாறு ஆஸ்திரேலியாவின் வலுசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவது முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும் மின்வெட்டைத் தடுக்க முடியும் என நம்புவதாக வலுசக்தி அமைச்சர் கூறுகிறார்.
அவுஸ்திரேலியாவின் முக்கிய மொத்த மின்சார சந்தையும் விலைவாசி உயர்வினால் சமீப நாட்களில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மக்கள் முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்குமாறு வலுசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
99 Views
Comments