தேயிலை நுகர்வை குறைக்கும் பாகிஸ்தான்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

தேயிலை நுகர்வை குறைக்கும் பாகிஸ்தான்...

தேயிலை நுகர்வை குறைக்கும் பாகிஸ்தான்...

எரிபொருள் மற்றும் உணவு நெருக்கடி காரணமாக தேநீர் அருந்துவதை குறைக்குமாறு பாகிஸ்தான் தனது குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வருவதால் தேயிலை இறக்குமதி செய்ய முடியாது என பாகிஸ்தான் அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு 600 மில்லியன் டொலர் மதிப்பிலான தேயிலையை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது.

views

389 Views

Comments

arrow-up