50 வருடங்களுக்குப் பிறகு சீனாவில் வெள்ள அபாயம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

50 வருடங்களுக்குப் பிறகு சீனாவில் வெள்ள அபாயம்!

50 வருடங்களுக்குப் பிறகு சீனாவில் வெள்ள அபாயம்!

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் இரண்டு மாகாணங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளன.

 

சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

43,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

views

82 Views

Comments

arrow-up