அமெரிக்க வீரர்கள் மூவரை காணவில்லை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
17

அமெரிக்க வீரர்கள் மூவரை காணவில்லை

அமெரிக்க வீரர்கள் மூவரை காணவில்லை

உக்ரைனில் தனது இராணுவ வீரர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

 

ரஷ்யாவுடன் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக உக்ரைனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு இரண்டு இராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

எவ்வாறாயினும், மற்றைய இராணுவ வீரர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 

அதன் வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 

ரஷ்ய ஆக்கிரமிப்பால் தினமும் 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.

views

97 Views

Comments

arrow-up