அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் காரணமாக பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் காரணமாக பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் காரணமாக பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும்.

 

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர், பஞ்சாபில் தினசரி 5 அல்லது 6 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாகக் கூறினார்.

 

இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பிரச்சினையாக உள்ளது என்றார்.

views

89 Views

Comments

arrow-up