இந்து தையல்காரர் கொலையால் வட இந்தியாவில் பரபரப்பு!
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் இந்து ஒருவரை கொன்று வீடியோ வெளியிட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உதய்பூர் மாவட்டத்தில் தையல் தொழிலாளியான கண்ணையா லால் இரண்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்.
அவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளனர், மேலும் ராஜஸ்தான் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் அந்த காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் அரசியல்வாதியொருவர் கூறிய கருத்தை ஆதரித்ததற்காக அவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
99 Views
Comments