DEC
25
மேலும் 278 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 278 பேர் இன்று (25) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,128 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
194 Views
Comments