DEC
20
மேலும் 417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று (20) மேலும் 417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 580,102 ஆக அதிகரித்துள்ளது.
221 Views
Comments