மேலும் 417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
20

மேலும் 417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் 417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று (20) மேலும் 417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 580,102 ஆக அதிகரித்துள்ளது.

views

221 Views

Comments

arrow-up