DEC
20
கொரோனா தொற்றுக்குள்ளான 295 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 295 பேர் பூரண குணமடைந்து இன்று (20) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557,621 ஆக உயர்ந்துள்ளது.
204 Views
Comments