DEC
25
529 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 529 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 583,251 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 9,252 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
217 Views
Comments