ஆசாத் சாலி தொடர்ந்தும் விளக்கமறியலில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
31

ஆசாத் சாலி தொடர்ந்தும் விளக்கமறியலில்...

ஆசாத் சாலி தொடர்ந்தும் விளக்கமறியலில்...

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, செப்டம்பர் 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

ஆசாத் சாலி மார்ச் 9 அன்று வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பாக அவரை மார்ச் 16 அன்று குற்றவியல் புலனாய்வு திணைக்களம் கைது செய்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:adaderana

views

145 Views

Comments

arrow-up