AUG
31
ஆசாத் சாலி தொடர்ந்தும் விளக்கமறியலில்...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, செப்டம்பர் 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசாத் சாலி மார்ச் 9 அன்று வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பாக அவரை மார்ச் 16 அன்று குற்றவியல் புலனாய்வு திணைக்களம் கைது செய்தது.
source:adaderana
145 Views
Comments