மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
இலங்கையில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 14,871 ஆகும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்திய 19 மரணங்களில் 12 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உள்ளனர்.
இறந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணும் அடங்குவார்.
30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவரும் ஆண்கள் ஆவர்.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 19 மரணங்களில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 5 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.
210 Views
Comments