மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
25

மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

 

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 14,871 ஆகும்.

 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்திய 19 மரணங்களில் 12 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உள்ளனர்.

 

இறந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணும் அடங்குவார்.

 

30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவரும் ஆண்கள் ஆவர்.

 

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 19 மரணங்களில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 5 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.

views

210 Views

Comments

arrow-up