தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 கொடுப்பனவு வழங்க முடியாது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
10

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 கொடுப்பனவு வழங்க முடியாது

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 கொடுப்பனவு வழங்க முடியாது

நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறை முதலாளிகள் தொழிற்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

 

தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கையிலுள்ள தனியார் துறை தலைவர்களுடன் இன்று தொழிலாளர் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

212 Views

Comments

arrow-up