DEC
25
திருக்கோவிலில் 4 பொலிசாரை படுகொலை செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
243 Views
Comments