தேயிலை தொழில்துறையினருக்கு குறைவான விலையில் உரம் வழங்கப்படும்: விவசாய அமைச்சர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
03

தேயிலை தொழில்துறையினருக்கு குறைவான விலையில் உரம் வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

தேயிலை தொழில்துறையினருக்கு குறைவான விலையில் உரம் வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர் தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் 

 

குறைந்தபட்சம் 2000 ரூபாய் என்ற குறைந்த விலையில் இந்த உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுமென அவர் உறுதியளித்தார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். 

views

256 Views

Comments

arrow-up