461 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
10

461 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

461 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

இன்று (10) 461 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 592,128 ஆகும்.

views

193 Views

Comments

arrow-up