இலங்கையில் கோவிட் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,000 ஐ தாண்டியுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
31

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,000 ஐ தாண்டியுள்ளது

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,000 ஐ தாண்டியுள்ளது

நாட்டில் இன்று (31) கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,000 ஐத் தாண்டியுள்ளது.

 

இதற்கமைய, இன்று பதிவான 194 கோவிட் மரணங்களுடன் இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதன்படி, தற்போது நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 9,185 ஆகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

126 Views

Comments

arrow-up