சம்பள முரண்பாடுகளை நிவர்த்திக்க ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
11

சம்பள முரண்பாடுகளை நிவர்த்திக்க ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்

சம்பள முரண்பாடுகளை நிவர்த்திக்க ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவை  நியமித்துள்ளார்.

 

இந்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருமான உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த குழுவில் பணிப்பாளர் நாயகமாக நான்கு உறுப்பினர்களும், மேலதிக உறுப்பினர்களாக நான்கு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

views

222 Views

Comments

arrow-up