எந்தேரமுல்லயில் ரயிலுடன் கார் மோதியதில் இருவர் பலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
08

எந்தேரமுல்லயில் ரயிலுடன் கார் மோதியதில் இருவர் பலி

எந்தேரமுல்லயில் ரயிலுடன் கார் மோதியதில் இருவர் பலி

எந்தேரமுல்ல ரயில் கடவையில் காரொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

பதுளையிருந்து கோட்டை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுடன் கார் இன்று (08) காலை 6 மணியளவில் மோதி விபத்திற்குள்ளானது. 



விபத்தில் 54 வயதான ஆணும் 34 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.



ராகம போதனா வைத்தியசாலையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன

views

186 Views

Comments

arrow-up