விசுவமடுவில் வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
22

விசுவமடுவில் வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

விசுவமடுவில் வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, விசுவமடு பத்தாம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

51 வயதான 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



உயிரிழப்பிற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

views

14 Views

Comments

arrow-up