அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
10

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

ஹட்டன்​- மாணிக்கவத்தையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்றிரவு(08) ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, டிக்கோயா மற்றும் நோர்ட்டன் பகுதிகளை சேர்ந்த 43, 47, 55 மற்றும் 65 வயதுடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

views

211 Views

Comments

arrow-up