SEP
06
மேலும் 180 கொரோனா மரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன
நாட்டில் நேற்று 180 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று மரணங்களின் எண்ணிக்கை 10,320 அதிகரித்துள்ளது.
source:hirunews
126 Views
Comments