மரத்திலிருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
28

மரத்திலிருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பலி

மரத்திலிருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பலி

நானுஓயா - கிளாஸ்சோ  (Glassaugh) பகுதியில் மரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

 

குறித்த நபர் 60 அடி உயர மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

நானுஓயா - கிளாஸ்சோ பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

views

219 Views

Comments

arrow-up