நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 500,000 ஐ நெருங்கியுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
14

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 500,000 ஐ நெருங்கியுள்ளது

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 500,000 ஐ நெருங்கியுள்ளது

நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500,000 ஐ நெருங்கியுள்ளது.

 

நேற்று நாட்டில் மொத்தம் 2,560 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 488,482 ஆக உள்ளது.

 

நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,431 ஆக உள்ளது, 135 புதிய கொரோனா மரணங்கள் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டன.

 

நாட்டில் குணமடைந்த மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,295 ஆகும்.

views

209 Views

Comments

arrow-up