கொரோனா வைரசுக்கு எதிராக பாம்பு விஷத்தைப் பயன்படுத்துவதற்கு பிரேசில் தயார்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
01

கொரோனா வைரசுக்கு எதிராக பாம்பு விஷத்தைப் பயன்படுத்துவதற்கு பிரேசில் தயார்...

கொரோனா வைரசுக்கு எதிராக பாம்பு விஷத்தைப் பயன்படுத்துவதற்கு பிரேசில் தயார்...

பிரேசிலிய சுகாதார அதிகாரிகளின் சமீபத்திய ஆய்வில், ஃபிட் வைப்பர் என்ற பாம்பு இனத்தின் விஷத்தை கொரோனா வைரஸுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.

 

இதன் மூலம் மனித உடலில் கொரோனா வைரஸ் பரவுவதை 75 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று மருத்துவ பரிசோதனைகள் காட்டுகின்றன.

 

இருப்பினும், உலக சுகாதார அமைப்பு இன்னும் குறித்த சோதனைக்கு அனுமதி அளிக்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

164 Views

Comments

arrow-up