இரு புதிய அணிகளுக்கான ஐ.பி.எல் ஏலம்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்படும் இரண்டு புதிய அணிகளின் உரிமையை ஏலம் எடுக்க போட்டி அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, அடுத்த வருடம் முதல் போட்டியில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை 10 ஆகும்.
இரண்டு புதிய அணிகளின் மையமாக எந்த இரண்டு நகரங்கள் இருக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்கேற்ப ஆறு நகரங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் அகமதாபாத், லக்னோ, குவகாத்தி மற்றும் கடக் ஆகியவை அடங்கும்.
இந்திய அறிக்கைகளின்படி, ஒரு அணிக்கான குறைந்தபட்ச ஏலம் ரூ.2,000 மில்லியன் ஆகும்.
source:hirunews
188 Views
Comments