இன்றைய வானிலை...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (24) மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
source:adaderana
215 Views
Comments