இந்திய டீசல் கப்பல் கொழும்பு வந்தடைந்தது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

இந்திய டீசல் கப்பல் கொழும்பு வந்தடைந்தது

இந்திய டீசல் கப்பல் கொழும்பு வந்தடைந்தது

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அண்மையில் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டதுடன், இத்திட்டத்தின் கீழ் 40,000 மெற்றிக் தொன் டீசல் கொண்ட கடைசி கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

 

நான்கு மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் இன்று மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

 

எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

views

75 Views

Comments

arrow-up