மேலும் 805 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
13

மேலும் 805 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

மேலும் 805 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

இன்று மேலும் 805 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.

 

அதன்படி, இன்று இவரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 2,560 ஆக உயர்ந்துள்ளது.

 

இதற்கிடையில், நாட்டில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 488,482 ஆக அதிகரித்துள்ளது.

views

117 Views

Comments

arrow-up