ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் இருவர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
02

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் இருவர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் இருவர் கைது

 ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

த நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நொயார் 2008 மே 22ஆம் திகதி வேனொன்றில் கடத்தப்பட்டிருந்தார்.

views

50 Views

Comments

arrow-up