JUN
16
எண்ணெய் வரிசையில் மற்றொரு மரணம்!
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
68 Views
Comments