இலங்கையில் இரண்டாவது குரங்கு காய்ச்சல் நோயாளி பதிவாகியுள்ளார்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
09

இலங்கையில் இரண்டாவது குரங்கு காய்ச்சல் நோயாளி பதிவாகியுள்ளார்!

இலங்கையில் இரண்டாவது குரங்கு காய்ச்சல் நோயாளி பதிவாகியுள்ளார்!

இலங்கையில் இரண்டாவது குரங்கு காய்ச்சல் நோயாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

குறித்த நோயாளி டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

views

103 Views

Comments

arrow-up