COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
10

COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்..

COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்..

எகிப்தில் நடைபெற்ற COP-27 உலக காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (10) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

 

ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநாட்டிற்காக நாட்டிலிருந்து புறப்பட்டார்.

 

இந்த மாநாட்டின் போது பிரித்தானிய பிரதமர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

views

92 Views

Comments

arrow-up